Showing posts with label நெரூர். Show all posts
Showing posts with label நெரூர். Show all posts

Tuesday, October 1, 2013

நெரூர் விசிட்....

 காவேரில தண்ணி வருதேன்னு ஆசையா நெரூருக்கு போன பிறகு கொஞ்சம் வருத்தமே ஏற்பட்டது! வேறென்ன, பக்கத்துல மணல் க்வாரி வந்தாச்சு!

 வழில ஓடையில் பூச்சிகள் .... சரியா எடுக்கலை!


 பக்கத்துல குடி தண்ணீர் திட்டத்து பம்ப் இருக்கறதால கொஞ்சம் தண்ணி அந்தப்பக்கம் திருப்பி விட்டு இருக்காங்க. இந்த 3 பைப் வழியாத்தான் வருது.




 போதாக்குறைக்கு இன்னொரு பம்புக்கு ஏற்பாடு நடக்குது.



 பேத்தி கோவில் கட்டி பூஜையும் பண்ணிட்டா!

Sunday, September 23, 2012

நெரூர் அப்டேட்

ரொம்ப நாள் கழிச்சு நெரூர் போனேன். (தெரியாதவங்களுக்கு - அது காவிரி கரையில் கரூர் பக்கத்தில் இருக்கு)
நெருர்ன்னாலே எனக்கு அட்ராக்‌ஷன் காவிரிதான். மூன்று நாட்களில் 4 முறை காவிரி குளியல். அதுல என்னதான் இருக்கோ, அப்படி ஒரு ப்ரெஷ்ஷா குரைஞ்சது ஒரு மணி நேரம் இருக்கு! குளியலோ சொகம்!
முன்னேயே பத்திரிகைகளில பாத்து இருப்பீங்க, நிறைய ஆகாயத்தாமரை. இன்னிக்கு வேற பத்திரிகையில் அவை தடுப்பணை முன் உற்பத்தியை பாதிக்குதுன்னு செய்தி. உண்மையாவே நிறைய ஆகாயத்தாமரைகள் ஊர்கோலம் போகிறதை பார்த்தேன். நகர்படம் எடுக்கபோனா காமிரா பாட்டரி தீர்ந்துவிட்டது! (இதோட தொல்லை தாங்கலைப்பா!)




Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers