Monday, September 1, 2008

பறவைகள்

நாலு நாள் முன்னே மாடிக்கு போனப்ப இந்த ரெண்டு பேரும் ஜாலியா உக்காந்து இருந்தாங்க.

From the bird


~~~~~~~~~
ஓடிப்போய் காமெராவை எடுத்து வந்து ரெண்டு போட்டோ பிடிச்சேன். ஒரு பறவை வெக்கப்பட்டுகிட்டு பறந்து போயிட்டுது

From the bird

~~~~~~~
கொஞ்சம் தைரியமா இருந்ததை ஓரளவு கிட்டே போய் படம் பிடிச்சேன்! நல்லாவே போஸ் கொடுக்குது. வால்தான் கொஞ்சம் வெட்டு பட்டு போச்சு! (படத்திலேதான்!)

From the bird


~~~~~~
இனப்பெருக்க காலம் போல இருக்கு. சிவப்பு கலர் தெரியுதா?
அடுத்து எங்க வீட்டிலே இருக்கிற மான்கொம்பில கூடு கட்டும். கொஞ்சம் நாஸ்தி ஆயிடும். உம்..... பாக்கலாம்.



~~~~~~
From the bird

~~~~~~

5 comments:

geethasmbsvm6 said...

அட,??????????????????

திவாண்ணா said...

:-))))))))))))))))

pmt said...

நல்லா வந்துருக்கு என்ன புகைபடகருவி உபயோகிரிங்க.

Pmt

திவாண்ணா said...

pmt மன்னிக்க காமென்ட்டை இதுவரை பாக்கவே இல்லை. என்னோடது கானன் பவர்ஷாட் 100sx IS

geethasmbsvm6 said...

//இனப்பெருக்க காலம் போல இருக்கு. சிவப்பு கலர் தெரியுதா?//

இதை இப்போத் தான் கவனிச்சேன். இந்த வகைப் பறவைகளுக்கு எப்போவுமே சிவப்பு கலர் தெரியும்னே நினைக்கிறேன். எதுக்கும் கல்பட்டு அவர்களையும் கேட்டுக்கறேன். நன்றி.

Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers