Thursday, January 1, 2009

பறவைகள்

படம் பிடிக்க ஆரம்பிச்சதும் ஒரு ஆர்வம் வந்தது. வீட்டு பக்கத்தில இருக்கிற மனை காலியாதான் இருக்கு. அங்கே மழை காலத்தில தண்ணியும் தேங்கும். பறவைகளும் அதுக்காக இங்கே வரும். இப்படி வர பறவைகளைபடம் எடுத்தா நல்லா இருக்கும்ன்னு நினைச்சேன்.

பறவைகளை படம் எடுக்கறதைப்போல கஷ்டம் இல்லைங்க. என்னதான் ஒளிஞ்சு கொண்டு போனாலும் எப்படியோ தெரிஞ்சுகிட்டு பறந்திடும்! இல்லாட்ட ஒளிஞ்சுக்கும். (கீழே வர கிளி படத்தைப்போல)
எப்படியோ ரெண்டு மூணு தேத்திட்டேன். என்சாய்!
---

When I started photography I had an idea. The plot next to my house is empty and waterlogs in the rainy season. naturally birds start visiting. I had a desire to capture them in my digital camera.
But it proved to be so difficult. The birds somehow sense our presence and fly away; or dodge! anyway I managed a couple of shots and here they are.
Enjoy!

+++++++++++++++

From birds

++++++++++++++++++

From birds

++++++++++++

From birds

++++++++++++++

ம்ஹும். என்ன பண்ணியும் சான்ஸே இல்லை. நானோ ஜன்னல் வழியா எடுத்ததால கொஞ்சம் கூட நகர முடியலை. இதுவோ அதை தெரிஞ்சுகிட்டு பறக்காம வேணும்ன்னு ஆட்டம் காட்டிகிட்டு இருந்தது. கடேசில அதுதான் ஜெயிச்சது!

From birds

2 comments:

geethasmbsvm6 said...

கிளிக்குப் பின்னாடி மாங்காய்??? அதையும் எடுத்திருக்கலாம், கிளியைச் சாப்பிடச் சொல்லிட்டு!

geethasmbsvm6 said...

மேலே இருக்கிற பறவைகள் இங்கேயும் வருது. Moore hen அப்படினு சொல்லுவாங்களே, அதைச் சேர்ந்ததோ??? கொஞ்சம் கலர் வித்தியாசம் இருக்கு.

Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers