நேற்று ஸ்ரீரங்கம் போயிருந்தேன். கொள்ளிடத்தில் பாயும் வெள்ளத்தை கண்டு ரசித்தேன்! ஓடும் வண்டியிலிருந்து பிடித்த படம்!
திரும்பும் போது மழையுடன் கண்ணாமூச்சி ஆடினோம்! பெரம்பலூர் தாண்டிய பிறகு தூரத்தில் மழையைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது! கடலூர் வரும் வரை விட்டு விட்டு கடும் மழையில் சாலை கூட தெரியாமல் போவதும் பத்து நிமிஷத்தில் சுத்தமாக காய்ந்த ரோடில் பயணிப்பதுமாக மாறி மாறி... ஊருக்கு வந்ந்து சேர்ந்தால் துளிக்கூட மழை இல்லை! அப்புறம் ஒரு மணி நேரம் கழித்து துவங்கி விடியும் வரை பெய்து இருக்கிறது!
படங்கள்:
திரும்பும் போது மழையுடன் கண்ணாமூச்சி ஆடினோம்! பெரம்பலூர் தாண்டிய பிறகு தூரத்தில் மழையைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது! கடலூர் வரும் வரை விட்டு விட்டு கடும் மழையில் சாலை கூட தெரியாமல் போவதும் பத்து நிமிஷத்தில் சுத்தமாக காய்ந்த ரோடில் பயணிப்பதுமாக மாறி மாறி... ஊருக்கு வந்ந்து சேர்ந்தால் துளிக்கூட மழை இல்லை! அப்புறம் ஒரு மணி நேரம் கழித்து துவங்கி விடியும் வரை பெய்து இருக்கிறது!
படங்கள்:
3 comments:
பெய்யனப் பெய்யும் மழை...
இன்னிக்குக் காலம்பர மழை இட்டாச்சுக் காட்டிட்டு இருந்தது. அப்புறமா ஓடிப்போயாச்சு! :)))
கொள்ளிடம். மழை!" அழகான காட்சிப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!
Post a Comment