Thursday, November 28, 2013

அவள் பறந்து போனாளே! (புல்புல்)


இன்னைக்கு மதியம் வீட்டுக்குள்ள நுழைந்து மாடி ஏறும் போதே நினைச்சேன், என்னடா சத்தமே காணோம்ன்னு. படியில பறவை எச்சம் பார்த்ததும் நிச்சயமாயிடுத்து. உறுதி செஞ்சுக்க கைபேசியால போட்டோ எடுத்தேன். கூடு காலி!
 Photo
ரெண்டு நாளாவே இதுக சத்தம் அதிகமா இருந்தது. முன்னே வெளியிலேந்து கத்தும். இப்ப ரெண்டு நாளா ஆள பாத்தா ஜன்னல் மேல வந்து உக்காந்து கத்திகிட்டு இருந்ததுங்க.
ஏழெட்டு வருஷம் முன்ன இந்த பறக்க கத்துக்கொடுக்கற ப்ராசஸ் பாத்து இருக்கேன். சுமார் நாலு மணி நேரம் ஆச்சு! தத்தி தத்தி நகந்துகிட்டு இருக்கற குஞ்சை சுத்தி சுத்தி வந்து சத்தம் போட்டு நடு நடுல புழு கொண்டு வந்து கொடுத்து ஏக அமர்க்களம். இந்த தரம் அது மிஸ் ஆகிடுத்து.
போட்டோ எடுத்துட்டு திரும்பிபாத்தா கம்பி மேல உக்காந்துகிட்டு சத்தம் போடுது. ஆனா இந்த சத்தம் முன்ன மாதிரி இல்லை. சரி தாங்க்ஸ் சொல்லுது போல இருக்குன்னு நினைச்சுண்டேன்!




PhotoPhoto
போகட்டும்!  இது குட்பை இல்லை. ‘அ ரெவார்’ தான்! குட் லக் கண்களா!

முந்தைய பதிவுக்குப்பின் எடுத்த படங்கள்:
https://plus.google.com/u/0/photos/115022468360331789897/albums/5948966711115903601
 https://plus.google.com/photos/115022468360331789897/albums/5949607768036092321
https://plus.google.com/u/0/photos/115022468360331789897/albums/5949695039454863153
 https://plus.google.com/u/0/photos/115022468360331789897/albums/5950486350763508321

7 comments:

Geetha Sambasivam said...

ஹாப்பி பறத்தல்! உங்களுக்கில்லை, பறவைக் குஞ்சுங்களுக்கு! :))))

திவாண்ணா said...

தாங்கீஸ்! ஹிஹிஹி உங்களுக்கு இல்லே, பறவைகளுக்கு!

Geetha Sambasivam said...

krrrrrrrrrrrrrrr copy cat, copy cat! ponal porathu thambi thanenu vitudaren. :)

sury siva said...

when the little ones saw and read what u wrote LIFE IS TOO SHORT TO BE UNHAPPY. SO BE HAPPY, then they decided to fly and fly away.

subbu thatha.

திவாண்ணா said...

:-))))

sury siva said...

:-))))///

???

S.T.

goma said...

Ha ha
Parakkaa paravaikal

Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers