Thursday, April 7, 2011

மை நா!

நாலு நாள் முந்தி குளிச்சுகிட்டு இருக்கறப்ப வெளியே தோட்டத்து பக்கம் ஒறே பறவை கூச்சல். என்னடா ஏதாவது பூனை கீனை எதையாவது பிடிச்சுடுத்தான்னு யோசனை. எப்படியும் குளியல் முடிஞ்சு போய் பாக்கிறத்துக்குள்ளே 4-5 தவிர எல்லாம் கொய்யட். சரி ஏதாவது தேறுமா பாக்கலாம்ன்னு கமைரா சகிதமா மாடி அறையிலேந்து எட்டிப்பாத்தேன்! எல்லாம் எங்கெங்கோ ஒளிஞ்சுண்டு சீண்டுதுங்க!

இங்கே இருக்கா? இல்லை!
From mynah!

இங்கே மாங்கா மட்டும்தான் இருக்கு!
From mynah!


விடாப்பிடியா அங்கேயே நின்னதுல மெதுவா ரெண்டு மட்டும் தலை காட்டிச்சுங்க. சுட்டுட்டேன்!
From mynah!

ஒண்ணு பொண்ணு! வெட்கத்துல ஓடி போச்சு!

From mynah!

கோபமா?
From mynah!

மூக்கை தூக்கிகிட்டு...
From mynah!

பேசமாட்டேன் போங்க!
From mynah!


புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
From mynah!


10 comments:

ராமலக்ஷ்மி said...

அஞ்சும் ஆறும் அருமை:)!

geethasmbsvm6 said...

அட?? எல்லாம் நல்லாப் பேசுமே! இங்கே ஒரே கூச்சல் தான், ஆனால் காமிராவைத் தூக்கினால் உடனே எப்படியோ தெரிஞ்சுக்குதுங்க. :(

geethasmbsvm6 said...

எங்க மாமரத்திலே உள்ள மாங்காயை எல்லாம் பக்கத்திலே ஃப்ளாட்டுக்கு வேலை செய்யறவங்க பறிச்சாச்ச்ச்ச்ச். பாவம், அணில், கிளி எல்லாம் சாப்பிட எதுவுமே இல்லாம பசியோட தவிக்குதுங்க. :(

திவாண்ணா said...

நன்றி ரா.ல!
@ கீ அக்கா எப்படி புடிச்சேன் பாருங்க!விடாப்பிடியா இருக்கணும். அப்புறம் மெதுவா பயம் தெளிஞ்சு வெளியே வந்துடும் இல்லை பறந்து போயிடும்!
@ எல்கே :-))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

வாவ்... மைனா... எவ்ளோ வருசமாச்சு பாத்து... சூப்பர் போட்டோஸ்... மாங்காய்கள் கூட கண்ணை பறிக்குது...ஹ்ம்ம்

geethasmbsvm6 said...

கீ அக்கா எப்படி புடிச்சேன் பாருங்க!விடாப்பிடியா இருக்கணும். அப்புறம் மெதுவா பயம் தெளிஞ்சு வெளியே வந்துடும் இல்லை பறந்து போயிடும்!//

grrrrrrrrrrrஎங்க வீட்டிலேயும் பயம் தெளிஞ்ச காக்கை, குருவி(தவிட்டுக் குருவி) அணில் எல்லாம் இருக்காக்கும். என்னைப்பார்த்தால் எதுவும் ஓடாது! :P:P:P:P இந்தத் தேன் சிட்டும் கிளியும், மைநாவும் இப்போப் புதுசா வந்திருக்கிற கறுப்பு, வெள்ளை வாலாட்டிக்குருவியும் தான் பாடாய்ப் படுத்துது! :))))))))

திவாண்ணா said...

என்ன புவனி, மாங்காய் பார்சல் வேணுமா? :-)))

திவாண்ணா said...

கீ அக்கா, அதுகளே பக்கத்திலே அபார்ட்மென்ட் ஐ சகிச்சுகிட்டு இருக்குங்க! நீங்க கம்ப்லைன் பண்ணறீங்க?

திவாண்ணா said...

கீ அக்கா, ப்ரொபைல்ல ஏன் ஆனைக்குட்டியை காணலை?

geethasmbsvm6 said...

ஆமாம் இல்ல?? ஏன் ஆனைக்குட்டி வரலை?? புரியலை, ஆனால் பஸ்ஸிலே தெரியுதே?

Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers